த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

முந்தையது : மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)
மே:

1 - பிரபல காந்தியவாதியும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே மரணமடைந்தார்.

2 - இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான் அரசு.

- தமிழகத்தை உலுக்கிய பல கோடி ரூபாய் தங்கக் காசு மோசடி தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 - மியான்மரை நர்கீஸ் புயல் தாக்கியது. 1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

8 - தா.கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

- சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

13 - ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் உயிரிழந்தனர்.

14 - ஊழல் வழக்கில் சிக்கிய உறவினருக்காக சிபாரிசு செய்து மாட்டிக் கொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ராஜினாமா செய்தார்.

18 - தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் சாப்பிட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

30 - தென் மாநிலங்களில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தில் பாஜகவின் எதியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (ஜூன்)

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?