யாராலும் மறக்க முடியாத, நிகழ்வுகள் நிரம்பிய ஆண்டாக, முடிவுக்கு வந்துள்ளது 2008.
ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இல்லாமல் ஓடி முடிந்துள்ளது 2008.
வருடத்தின் முதல் நாளிலேயே இந்தியாவின் ராம்பூரில், சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தினர். இலங்கையிலோ தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டைப் புரட்டிப் போட்ட முக்கியமான மூன்று விஷயங்கள் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வு.
கசப்போடு தொடங்கிய இந்த ஆண்டு, விரக்தியும், வேதனையுமாக முடிந்திருக்கிறது.
மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போன 2008ஐ திரும்பிப் பார்ப்போம்...
மறக்க முடியாத-2008 (ஜனவரி)
மறக்க முடியாத-2008 (பிப்ரவரி)
மறக்க முடியாத-2008 (மார்ச்)
மறக்க முடியாத-2008 (ஏப்ரல்)
மறக்க முடியாத-2008 (மே)
மறக்க முடியாத-2008 (ஜூன்)
மறக்க முடியாத-2008 (ஜூலை)
மறக்க முடியாத-2008 (ஆகஸ்ட்)
மறக்க முடியாத-2008 (செப்டம்பர்)
மறக்க முடியாத-2008 (அக்டோபர்)
மறக்க முடியாத-2008 (நவம்பர்)
மறக்க முடியாத-2008 (டிசம்பர்)
==>நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Dec
31
Posted by
ஷாஜி
2 comments:
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
நல்ல கலெக்ஷன். வாழ்த்துக்கள்.
Post a Comment