த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

முந்தையது : மறக்க முடியாத-2008 (மார்ச்)
ஏப்ரல்:

3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 - ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் நடிகர், நடிகைகள் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

6 - இலங்கையில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ படுகொலை.

16 - சென்னையில், சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட பழனிச்சாமியும், அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

17 - முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

23 - திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

24 - இசையமைப்பாளர் இமான் - மோனிகா திருமணம் நடந்தது.

25 - அரசு ஆணைகளி்ல் இனி திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அடுத்தது : மறக்க முடியாத-2008 (மே)

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?