கூகிள் இந்தியா நிறுவனம் தங்களது இன்டர்நெட் பஸ் சுவையை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இன்டெர்நெட்டின் தேவை மற்றும் சேவைகளை அது அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்கிறது...
இந்த பஸ் தமிழ்நாட்டின் 15 நகரங்களை சுற்றி வர இருக்கிறது... தகவல் தொடர்பு, செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த பஸ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க உள்ளது..
இந்த பஸ் இன்று சென்னையில் அதன் பயணத்தை தொடங்குகிறது; அதன் பயண அட்டவணை கீழே....
05 பிப்ரவரி வேலூர்
06 பிப்ரவரி கிருஷ்ணகிரி
07 பிப்ரவரி சேலம்
11 பிப்ரவரி ஈரோடு
12 பிப்ரவரி திருப்பூர்
14 பிப்ரவரி கோவை
18 பிப்ரவரி திண்டுக்கல்
19 பிப்ரவரி மதுரை
23 பிப்ரவரி திருநெல்வேலி
25 பிப்ரவரி நாகர்கோவில்
27 பிப்ரவரி தூத்துக்குடி
02 மார்ச் புதுக்கோட்டை
03 மார்ச் திருச்சி
06 மார்ச் தஞ்சாவூர்
08 மார்ச் கும்பக்கோணம்
10 மார்ச் நெய்வேலி
12 மார்ச் கடலூர்
13 மார்ச் திருவண்ணாமலை
இந்த திட்டத்தின் மூலமாக மக்களுக்கு இணையத்தின் பயண்களையும், அது வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுனையாக இருக்க முடியும் என்பதையும் எடுத்துச்சொல்ல முடியும். இந்தியாவில் பல்வேறு நகருக்கு இந்த பேருந்து பயணிக்கப்போவதாக கூகிள் அறிவித்துள்ளது.
இந்த அட்டகாச பஸ்-இன் புகைப்படங்கள் கீழே...
இந்த இன்டர்நெட் பஸ் சேவை பற்றிய வீடியோ கீழே....
கூகிளின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். இந்த திட்டத்தின் பக்கத்தினை பார்க்கவும்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Feb
03
Posted by
ஷாஜி
1 comments:
Good Stuff Mr.Shaaji. Keep going.
http://pnaplinux.blogspot.com
http://pnaptamil.blogspot.com
Post a Comment