த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

பாலாவின் "நான் கடவுள்" தான் இன்றைய தேதியில் கோலிவுட்டின் பரபரப்பு, விறுவிறுப்பு, இன்னபிற.

ஆர்யா, பூஜா நடித்துள்ள இப்படத்தின் டிரெயிலரே மிரட்டி வந்துகொண்டிருக்கிறது.

இயக்குனர் பாலாவின் படைப்புகளில் இது ஒரு மைல்கல் ஆக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

தனது எண்ணப்படி மட்டுமே நடப்பேன் என்று பிடிவாதமாக இருக்காமல், ரசிகர்களுக்காகவும் ஒரு காரியத்தைச் செய்துள்ளாராம் பாலா.

அதாவது, 'நான் கடவுள்' படத்தில் அவர் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்துள்ளார்.

ஒன்று... அவரது படைப்புக்கே உரிய அம்சமான சோகம், கொடூரம், ஷாக்..!

மற்றொன்று... ரசிகர்களின் மனதை ரொம்பவும் பாதிக்காத வகையில்..!

ஆரம்பத்தில் முதல் க்ளைமாக்ஸை இணைத்து வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்த க்ளைமாக்ஸ்சை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மட்டுமே இரண்டாவது க்ளைமாக்ஸுக்கு தாவப்படுமாம்!

நன்றி : நிகழ்வுகள் டாட் காம்

0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter