த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...



அன்றைய பொங்கல் தினம் திரு.ராமகிருஷ்ணன் (சென்னை - IIT முன்னால் மாணவர்) அவர்களுக்கு வித்தியாசமாய் அமைந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் கிராமம் - வறண்ட தமிழகபகுதிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுக்கு அதிக பட்சம் ஒன்பது நாட்கள் மட்டுமே மழை பெய்யுமாம்.

ஆனால் இன்று, திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தீவிர முயற்சியால் இக்கிராமத்தில் உள்ள முன்று குளங்களில் சுமார் ஏழு மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது.

இக்கிராமத்துடனான இவரது உறவு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இன்று இக்கிராம மக்கள் இவரை தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர்.

டிசம்பரில் சென்னையில் நடைப்பெற்ற IIT கான்பிரன்சிற்க்கு வந்த முன்னால் IIT மாணவர்கள் அனைவரயும் இக்கிரமாத்திர்க்கு வரவழைத்து அவர்ககளுக்கு பொதுச்சேவை செய்ய ஒரு உந்துதலை ஏற்படுத்தியுள்ளார்.

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter